மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட் – பனியன் ஆடை அணியக்கூடாது என்று புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி கலை அரங்கில் நடைபெற்று முடிந்தது.
இடம் கிடைத்த அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த கல்லூரிகளுக்கு வந்து சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.
அவர்களுக்கு கல்லூரி டீன்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் தக்க ஆலோசனைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை மருத்துவ கல்லூரியில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (டீன்) டாக்டர் கனகசபை தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், “இந்தியாவிலேயே மிக பழமை வாய்ந்த மருத்துவ கல்லூரி சென்னை மருத்துவ கல்லூரி. 176 வருடத்தை தாண்டிவிட்டது. இந்த கல்லூரியில் படித்த மாணவ-மாணவிகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மருத்துவத்துறையில் பல்வேறு நிபுணர்களாக சிறந்து விளங்குகிறார்கள்.
நாங்கள் மாணவராக இருந்தபோது ஆசிரியர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தோம். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும்.
ராகிங் பயம் வேண்டாம்
புதிதாக இங்கு சேர்ந்துள்ள மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ராகிங் பற்றிய பயம் தேவை இல்லை. சீனியர் மாணவர்களே இன்று உங்களை வரவேற்று நாங்கள் இருக்கிறோம் ராகிங் பற்றி பயப்படாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். ராகிங் நடக்காது. இருப்பினும் புகார் பெட்டி வைத்துள்ளோம். ராகிங் நடக்காமல் தவிர்க்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
8 புதிய மாணவர்களுக்கு ஒரு சீனியர் மாணவர் ஒதுக்கப்பட்டு அவரது செல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினை இருந்தாலும் உடனே அவர்கள் அந்த சீனியர் மாணவருடன் தொடர்பு கொள்ளலாம்.
ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது
மாணவ-மாணவிகள் முதலில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆடை அணிவதில் கட்டுப்பாடு தேவை. மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது. பனியன் ஆடை, டீ சர்ட் அணியக்கூடாது.
மாணவிகள் சேலை அல்லது சுடிதார் அணிந்து வரவேண்டும். மற்ற ஆடைகளை அணியக்கூடாது. கண்ணியமாக தோற்றமளிக்க வேண்டும். நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக உடலை வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் நன்றாகப் படிக்க முடியும்,” என்றார்.
இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்…
பெற்றோர் தரப்பில் ஒருவர் பேசுகையில், “எங்கள் குழந்தைகளை மருத்துவ ஆசிரியர்களான உங்களிடம் ஒப்படைத்துவிட்டோம். ராகிங் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை. இனிமேல் இவர்கள் உங்கள் பிள்ளைகள்,” என்றார்.
சென்னை மருத்துவ கல்லூரி போல மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாட்டை அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் கொண்டுவந்தால் நல்லது என்று டாக்டர்களும், சில பெற்றோர்களும் தெரிவித்தனர். எனவே மற்ற மருத்துவ கல்லூரிகளிலும் இந்த உடைக்கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
hi
hi
ஆடை கட்டுப்பாடு பற்றிய என் கருத்து,
பெண்களின் மார்பகங்கள்:
எத்தனை பேருக்கு இதைப்பற்றித் தெரியும்? குறிப்பாக பெண்களுக்கு? பெண்களின் மார்பகங்கள் என்றால் என்ன? அது எதற்க்காக பயன்படுகிறது? குழந்தைக்கு பால் கொடுக்கவா? நம் உடலில் கண்கள் பார்க்க மட்டுமா செய்கிறது? சில நேரங்களில் பேசவும் செய்கிறது. வாய் பேச மட்டுமா செய்கிறது? உணவை உள்ளே தள்ளவும் செய்கிறது. மூக்கு சுவாசிக்க மட்டுமா செய்கிறது? சில நேரங்களில் வாசனைகளை கண்டுபிடிக்கிறது. கைகள் பொருளை பற்றிக்கொள்ள மட்டுமா செய்கிறது? நடக்கவும் உதவுகிறது.
அது போல நம் உடலில் உள்ள ஒரு சில உறுப்புகள் ஒன்றிற்க்கும் மேற்ப்பட்ட வேலைகளை செய்யும். அப்படியானால் பெண்களின் மார்பகங்கள், குழந்தைக்கு பால் கொடுக்க மட்டும் தானா? இல்லை. அதுதான், ஆண்களின் காம இச்சைக்கான தூண்டுகோள். இது ஆண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆண்களால் இதன் மீது விருப்பம் இல்லாமலோ, பார்க்காமலோ இருக்க முடியாது.
ஆண்கள், பெண்களிடம் பேசும் போது, அவள் கண்களையோ, தலையையோ, கைகளையோ அல்லது வேறு பக்கத்தில் பார்த்தாலும், ஆண்களின் கடைக்கண்கள், பெண்களின் மார்பகங்களையே பார்க்கும். அவள் கவனம் சற்று திசை திரும்பும் நேரங்களில் ஆண், பெண்களின் மார்பகங்களை நேராக உற்று நோக்குகிறான். இந்த விஷயத்தில் எந்த உயிரினமும் செய்யாத செயல்களை மனித இனத்தில் ஆண் செய்கிறான். இச்சைக்கான தூண்டுதலால்தான், இனப்பெருக்கம் நடக்கிறது. மற்ற உயிரினங்களுக்கு, அதிலும் குறிப்பாக கண்களே இல்லாத உயிரினங்களுக்கு எது இனப் பெருக்கத்திற்க்கான தூண்டுதலாக உள்ளது? என்பது ஆச்சர்யமாக உள்ளது.
ஆனால் ஆண்களுக்கு இச்சைக்கான தூண்டுதலும், தன் சந்ததிகளுக்கு முதல் உணவு அளிப்பதும் பெண்களின் மார்பகங்கள்தான். இப்படி தனி முக்கியத்துவம் பெற்ற மார்பகங்களை சமுதாயம் எப்படி பார்க்கிறது? அதற்க்கான மரியாதையை சமுதாயம் தருகிறதா? குறிப்பாக பெண்கள்? இந்து கோவில்களில் பெண் தெய்வங்கள் அரை நிர்வாணமாக, அவற்றின் மார்பகங்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, அதை எல்லோரும் பார்க்கும் விதமாக, அமைக்கப்பட்டதற்க்கான காரணம் என்ன? கடவுள் சிலைகளே திறந்த மார்பகங்களுடன் இருக்கும்போது, நாம் மட்டும் ஏன் அதை மறைக்க வேண்டும், என்று எந்த பெண்ணாவது கேள்வி கேட்டதுண்டா?
“பெண்களின் மார்பகங்கள்” என்று எழுதப்பட்ட ஒரு துண்டுச் சீட்டை பார்த்தாலே, ஆண் தன் சுயநினைவை இழந்துவிடுகிறான், அதை நேரில் கண்டாலோ தன்னையே இழந்துவிடுகிறான். ஆண், பெண்ணின் மார்பை பார்க்கிறான்; பெண், ஆணின் மார்பை பார்க்கிறாள்; இதில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவது ஆண்தான். இப்படிப்பட்ட ஆண் கோவிலுக்கு சென்றால், அங்கு அரை நிர்வாணமாக காட்சியளிக்கும் சிற்ப்பங்களை கண்டால், எந்த பாதிப்பையும் அவனுக்குள் ஏற்ப்படுவதில்லை. காரணம், அந்த சிலைகள் கடவுளின் உருவத்தையும், சத்தியத்தையும் தாங்கி நிற்க்கிறது. அதனால் அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடிவதில்லை. அதுபோல பெண்களும் தெய்வத்தை போன்று மதிக்கப்பட வேண்டுமானால்,
அதற்க்கு சத்தியமும், சத்தியத்தை பின்பற்றி நடந்தவர்களும், அவளுக்குள் இருக்க செய்தால், நிச்சயம் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. ஆனால் பெண்களுக்குள் இருக்கும் பெண்மை, தாய்மை, பொறுமை, உண்மைகளை அழித்துவிட்டு அவளையும் ஆணாக மாற்றுபவன் ஆண். மாடலிங் துறையிலும், திரைத் துறையிலும் பெண்கள் மார்பகங்களை, உடல் அழகை வெளிப்படுத்துகின்றனறே, என்று அவர்கள் மீது கோபம் கொண்டு பயனில்லை. யார் செயலைச் செய்கிறார் என்பதை விட, யாரால் யாருக்காக செயல் நடக்கிறது, என்பதுதான் முக்கியம்.
அதனால் பெண் தன்னை உணர வேண்டும், தன்னை உருமாற்றிய ஆணை உணர வேண்டும். லோ நேக் வைத்துக்கொள்வது, மார்பு தசைகளை மேல்நோக்கி இழுத்து கட்டிக்கொண்டு, தனக்கும் பருத்த மார்பகங்கள் உண்டு, என்று எல்லோரையும் பார்க்கச் செய்வது, மார்பகங்கள் மீது டேட்டோக்களை ஒட்டிக்கொள்வது, வெளி ஆடைகளை இருக்கமாக அணிவது, மார்பகங்களுக்கு நேராக, ஆடைகளில் வாசகங்களை எழுதிக் கொள்வது, லோகோக்களை அச்சிட்டுக்கொள்வது, போன்ற செயல்களை தயவுசெய்து பெண்களே! நிறுத்திக்கொள்ளுங்கள். அங்கத்தை அழகுபடுத்துவதை விடுத்து, அகத்தை அழகுபடுத்துங்க. சமுதாயம் உங்களை எப்படி பார்க்கனும், உங்களிடம் எப்படி நடந்துக்கனும் என்பதை, உங்கள் ஆடைதான், முடிவு செய்கிறது. அப்படி இதை எல்லாம் செய்து பார்க்க ஆசையாக இருந்தால், உங்கள் கணவர் வீடு திரும்பும் போது, அவரிடம் அழகை வெளிப்படுத்துங்க. அவரும் மகிழ்ச்சியடைவார், உங்களுக்கும் மகிழ்ச்சியாளிப்பார்.
ஆனால் பெண்கள் இதை உணராமல், தாங்களும் ஆண்களாகத்தான் இருப்போம், எங்களுக்கும் வெட்கம், மானம் கிடையாது, என்று நடந்து கொள்வதால்தான், சமுதாயம் மேலும் சீரழிகிறது. பச்சிளம் குழந்தைகளும் கூட, பாலியல் கொடுமைக்கு ஆளாகிறது. ஆடை கலாச்சாரத்திற்க்கும், பாலியல் குற்றங்களுக்கும் தொடர்பு இல்லை, என்று பல பெண்கள் வாதிட்டாலும், அது தவறு. இரண்டுக்கும் தொடர்பு உண்டு. பாலியல் குற்றங்கள், ஆபாச ஆடைகளின் மேல்தான் நிற்க்கிறது.
ஊருகாய் பாட்டில், வாட்டர்கேன், காபி பிளாஷ்க், ஆப்பிள் பலூன், ஊதுபத்தி குழல், தலையனை, கை, கோழி, வாத்து, ஆடு, மாடு, பன்றி, குரங்கு, ஆண் ஆசனவாய் Ect……., Ect………. பெண்களே! இதுவெல்லாம் என்னவென்று தெரியுமா? இதை எல்லாவற்றையும், தன் சுய இன்பத்திற்க்காக பயன்படுத்துபவன் ஆண். இப்போது உங்களுடைய கேள்வியை ஞாபகபடுத்திப் பாருங்க. சிறு குழந்தைகள் என்ன ஆபாச ஆடைகளா அணிந்திருக்கிறது? அதன்மீது ஏன் தன் இச்சையை வெளிப்படுத்துகிறான் ஆண்? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு, ஆபாச ஆடைகளுக்கும் பாலியல் குற்றங்களுக்கும் தொடர்பு இல்லை, என்ற முடிவுக்கு வந்துவிடுகிறீர்கள். உங்கள் கூற்றுப்படி, ஊருகாய் பாட்டிலும், காபி பிளாஷ்க்கும், மாடும், ஆபாச ஆடைகள் அணிந்திருக்கவில்லை. ஆனால் இதை ஏன் புண*கிறான் ஆண்? என்ற கேள்விக்கு பதில் தெரியுமா? அப்படியா? என்று கேள்வி கேட்கத்தான் தெரியுமே தவிர, உங்களால் இதற்க்கு பதில் சொல்ல முடியாது.
பெண் தன் உடல் அழகை வெளிப்படுத்துவதாலும், அதை படம் பிடிக்க அனுமதிப்பதாலும், அது அளவு கடந்த தூண்டுதலை ஆணுக்குள் ஏற்ப்படுத்துகிறது. ஆண் காட்சியாக கண்ட, சிற்றாடை பெண்கள் மீது அதீத மோகம் கொள்கிறான். தன்னால், அவர்களை அடைய முடியாவில்லையே என்ற ஏக்கம், எதன்மீதாவது தன்னுடைய இச்சைகளை தீர்க்க தூண்டுகிறது. தன் கற்ப்பனையில் நினைத்த பெண்ணோடு, உறவு கொள்வதை போன்று எண்ணிக் கொண்டு, எதுவெல்லாம் தனக்கு சாத்தியமாக இருக்கிறதோ, அதை எல்லாம் புணர்கிறான் ஆண். அதனால் சிற்றாடை பெண்களே, நாட்டில் எங்கோ ஒரு பெண் குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாவதற்க்கு, நீங்களும் ஒரு முக்கிய காரணமாக இனியும் இருக்க வேண்டுமா? என்று சிந்திப்பீர்! ஆண் ஆயிரம், லட்சம் தவறுகளை செய்பவனாகவே இருக்கட்டுமே, பெண்களே! அவன் செய்கின்ற தவறுகளுக்கு நீங்க ஏன் துணை போகிறீர்கள்?
பெண்கள் பொருளீட்டலுக்கு அடிமைகளாக இருப்பதால், சுலபமாக ஆண்களால் வீழ்த்திவிட முடிகிறது. பெண் ஆசைபடுகின்ற எல்லாவற்றையும் வாங்கிக்கொடுத்து, அவளை தன் வழிக்கு இழுத்துக்கொள்கிறான் ஆண். அவளுக்குள் இருக்கும் வெட்கம், பயம், மானம், பெண்மை என்று எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்துவிடுகிறான் ஆண். தன் தன்மையை இழந்த பெண்ணை, ஆபாச ஆடைகளை அணியச் சொன்னாலும், நிர்வாணமாக நடக்கச் சொன்னாலும், அதை மலர்ந்த முகத்தோடு செய்து முடிக்கின்றாள். கடைசியில் அவப்பெயர் என்னவோ பெண்ணுக்குத்தான்.
உங்களுடைய ஆழ்மனதில் கேள்விகளை கேட்டுப்பாருங்க, அது எல்லாவற்றிற்க்கும் பதில் சொல்லும். பெண்களை ஆண்களாக மாற்றிகாட்டும் வலிமை, ஆண்களுக்கு உண்டு என்றால், அதை ஏன் பெண்களே! நீங்களும் செய்து பார்க்க கூடாது? நீங்களும் மனித இனம் தானே? இல்லை, அதில் ஏதும் சந்தேகமா? வெறும் 10 சதவீதமே காம உணர்வுகள் கொண்ட பெண்மையை, தொடு உணர்வுகளால் மலரச்செய்து, சிற்றின்பத்தின் உச்சத்திற்க்கு அழைத்துச் சென்று, ஆண் மீது அமர்ந்து புண*கின்ற அளவிற்க்கு பெண்ணை மாற்றிவிடுகிறான் ஆண். அதுபோல பெண்மைக்குள் இருக்கும் நற்குணங்கள், ஆண்களுக்குள்ளும் 10 சதவீதம் இருக்கிறது. அதை 100 சதவீதமாக மாற்ற, பெண்களே! நீங்கதான் முயற்ச்சிக்கனும். ஒரு சில பெண்கள் மார்பகங்களை வெளிப்படுத்துவதால், அதை பார்த்து பழகிய ஆண் மனம், மற்ற எல்லாவித பெண்களின் மார்பகங்களையும், உற்று நோக்கச் செய்கிறது. இதை சராசரி பெண்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆண்களை சபித்துக்கொண்டு, அன்றாட பணிகளை செய்வது எவ்வளவு மன உளைச்சலை தருகிறது, என்பதை தயவுசெய்து உணருங்க.
உங்களுக்குள்ளாக, ஒரு ஒருமித்த முடிவை எடுங்க. மார்பகங்கள் என்பது வெரும் கொழுப்பு திசுக்கள்தான். அது கை, கால், வயிறு, கன்னம் என்று உடலில் எல்லா பாகங்களிலும் இருக்கின்ற தசைப்பற்றுதான். அதை ஏன் மூடி, மறைத்து கஷ்டப்படனும், மேற்க்கத்திய கலாச்சாரத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு, ஆண்களைப் போலவே அவிழ்த்து விட்ட கழுதைகளாக இருங்க. இல்லை, அது தவறு என்று உணர்கிறீர்கள் என்றால், அதற்க்கான மரியாதையை ஏன் ஒரு சில பெண்கள் செய்யத் தவறுவதை தடுக்க முயற்ச்சிப்பதில்லை பெண்களே?
ஆண்களின் காம இச்சைக்கான தூண்டுதலாக உள்ள, பெண்களின் மார்பகங்களின் மீதுள்ள ஆண்களின் கவனத்தை, எப்படி திசை திருப்புவது? என்று கொஞ்சம் யோசித்து பாருங்க. ஆண்களுக்குள் தாய்மையை, வலியை தாங்கும் பொறுமையை, தியாக குணத்தை வளர்க்க உங்களாலும் முடியும். ஆண்களின் காம இச்சைகளை தீர்த்து வைப்பதற்க்கான காரணத்தை, பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி உங்களுடைய தேவைகளை எல்லாம் பூர்த்திசெய்து, ஆண் தன்னுடைய காரியங்களை சாதித்துக் கொள்கிறானோ, அதுபோல ஆண்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து, ஆண்களை மனிதப் பண்பு உள்ளவனாக மாற்றகூடிய ஆற்றல், பெண்களே! உங்களிடம் மட்டும்தான் உள்ளது.