துபாய் :
துபையில் மிக பெரிய நட்சத்திர நிறுவனமாக விளங்கிய அப்ராஜ் கேப்பிடல் ( ABRAAJ CAPITAL) என்ற நிறுவனம் , healthcare க்கு கொடுக்கப்பட்ட நிதியை சரிவர கையாலாத காரணத்தால், முதல் சரிவை சந்தித்தது …
அதனை தொடர்ந்து முதலீட்டாளர்கள் , முதலை திரும்ப பெற தொடங்கியதில் ,நிறுவனம் கொடுத்த செக், பணம் இல்லமால் திரும்பியதில் ,இதன் மீது வழக்கு ஒன்றன் மேல் ஒன்றாக வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகியது ,
பொருளாதார நெருக்கடியில் சிக்கி சீரழிந்த நிறுவனம் ,
இன்று வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பதாக செய்தி வந்துள்ளது …
Dubai International Financial Centre அப்ராஜ் கம்பெனியை இந்த மாத இறுதிக்குள் இடத்தை காலி செய்யுமாறு சொல்லிவிட்டது , அப்ராஜ் கம்பெனியின் கம்பெனி வாடகை அக்ரீமெடும் காலாவதியாகிவிட்டது .
கம்பெனி ஊழியர்களிடமும் வேறு ஒரு தற்காலிக இடம் பார்ப்பதாக சொல்லி இருக்கின்றது ….
கோர்ட் இந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்களை மாற்றியமைக்க ஒரு குழுவை அமைத்து இருப்பதாகவும் தகவல் வந்து இருக்கின்றது .