தமிழ் நாட்டின் செய்திகள் ,
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் – நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அறிவக்கப்படும்
பிளஸ் 2 தேர்வு தாள்கள் இந்த ஆண்டு விரைவாக திருத்தப்பட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அறிவக்கப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் தேதி ஆரம்பித்த பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்தது. சுமார் ஏழு லட்சம் மாணவ மற்றும் மாணவியர்கள் எழுதிய இத்தேர்வு முடிவை இம்முறை விரைவாக வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக …
அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் : விஜயகாந்த்
நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதில் ஒரு பொருள் இருக்கிறது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சூசகமாக….
அ.தி.மு.க அணிக்கு மாற ராமதாஸ் அழைப்பு – திருமாவளவன் மறுப்பு
“என்னோடு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள்” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்த அழைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்க….
பாராளுமன்ற தேர்தல் -அதிரடி திருப்பங்கள்: அ.தி.மு.க – பா.ம.க. கூட்டணி
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைக்கிறது. இதனால் காங்கிரசுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா? என்பது குறித்து விரைவில் விஜயகாந்த் அறிவிக்கிறார்….
வழக்கறிஞர்களுக்கு பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்: காவலர்கள் துண்டு பிரசுரம்
நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணாவின் தீர்ப்பு நகலை எரித்துகீழ்த்தரமாக போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்கு நீதியரசர்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் தகுந்த பாடம் புகட்ட முன்வரவேண்டும் என்று காவலர்கள் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வேண்டுகோள்….
ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்
ஊட்டியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் இன்று மீண்டும் இயக்கப்பட்டது…..
புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்: வாக்காளர்களுக்கு கறி விருந்து-பிரியாணி போட தடை
அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் வகையில் கறி விருந்து நடத்துவது, பிரியாணி உள்ளிட்டவற்றைப் போடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தேர்தல் தொடர்பாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது …
சட்டக்கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும்: கருணாநிதி
சென்னை சட்டக் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில நிர்வாகம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால் மாநில நிர்வாகம் எதுவும் பின்னுக்கு தள்ளப்படவில்லை. மருத்துவமனையிலே இருந்த போதே, அன்றாடம் நிதித்துறை செயலாளரை அழைத்து நிதிநிலை அறிக்கை …..
தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பதவியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இப்பணியில் சத்யகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
இலங்கை: ‘தமிழர் நாடு’-ஜெ திடீர் ஆதரவு
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற ‘தமிழர் நாடு’ வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்த அவர் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை….
மகளிர் தினத்தையொட்டி விஜயகாந்த், சரத்குமார் வாழ்த்து
இன்று உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
ஆண் பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. பெண் பிள்ளைகளை பெரும் சுமையென்று பெற்றோர்கள் கருதுவதால் பெண் சிசுக்கொலை …..
சென்னையில் 80 காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம்
|
|
நன்று
DOOD
hiu